” வீரசீலம் “
1983 ஜூலை 15 அன்று துரோகி ஒருவனின் காட்டிகொடுப்பால் மீசாளைக் கிராமத்தில் சிறிலங்கா கூலிப்படைகளால் சூற்றிவளைக்கப்பட்டு தாக்குதல் தொடர்ந்த வேளை நெஞ்சில் குண்டுபாய்ந்து காயமுற எதிரியிடம் தான் ...
பாசக்கற்றும் தேசத்தீயும்
தாய்நாட்டு மீட்க ஓர் வீடிலிருந்து சென்று களத்திடையில் மீளும் நினைவுகளுடன் " பாசக்காற்றும் தேசத்தீயும் " கூறும் ஓர் உணர்வுக்காவியம்.
எங்கள் அப்பா
உணர்வு : எங்கள் அப்பா உயிருணர்வு : பாவலர் அறிவுமதி உயிரிசை : தாஜ்நூர் உயிராக்கம் : வ. கெளதமன்
” தொடுவானம் ”
கேணல் கிட்டு பீரங்கிப் படையணியின் சிறப்புத் தளபதி கேணல் ராயூ(குயிலன்) அவர்களின் வரலாற்றுக் காவியம் " தொடுவானம் " . " புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் "
உருக்கில் உறைந்த பனிமலை
உருக்கில் உறைந்த பனிமலை " கேணல் சங்கர் " எனும் மாவீரத்தின் நினைவில் ... " புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் "
தேசத்தின் குரல் விபரண தொகுப்புக்கள்
தேசத்தின்குரலுக்கு தேசியத்தலைவர் வீரவணக்கம் ! தேசத்தின் குரல் தேசதின்குரலும் தமிழீழமும் அவசிய அறிக்கை : தேசத்தின் குரல் தேசத்தின் குரலே தேசத்தின் குரல் { நினைவுகானம் } " புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் "
தேசம் அறிந்த குரல்
தேசத்தின் குரல் நினைவில் " தேசம் அறிந்த குரல் " வரலாற்று ஆவணமாய் தமிழீழ ஏட்டில் தடம் பதித்து... " புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் "
